அமைச்சர் விஜயகலாவை விசாரணைக்கு உட்படுத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!! -(வீடியோ)

வித்தியா படுகொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்கு மூலமொன்று பதிவு செய்யப்படவுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை பொதுமக்கள் மின்கம்பமொன்றில் கட்டி வைத்திருந்த போது, சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்காது விடுவித்த சம்பவம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்து கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் … Continue reading அமைச்சர் விஜயகலாவை விசாரணைக்கு உட்படுத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!! -(வீடியோ)